புது(க்க)விதை..

சும்மா..சும்மா..

நாத்திகமும்..ஆத்திகமும்!

*
நாத்திகவாதிகளிடமும், த்திகவாதிகளிடமும் சில கேள்விகள்! நான் எந்தப் பக்கமாவது
சாய்ந்திருந்தால் தெரிவித்துவிடவும்!
அன்பாக!
ஒவ்வொன்றைப் பற்றியும் இருவரும் என்னென்ன கற்பனை
கொண்டிருக்க முடியும் என்பதான கற்பனை!


கடவுள்?

**ல்லாத ஒருவன்

**ங்கும் நிறைந்தவன்


சிலைகள்?

**வெறும் கல்..

**டவுளின் மற்றுமொரு உறைவிடம்(உருவம்!)


பூசைகள்?

**வெட்டிச் செலவுகள்

**றைவனுக்கான சில தொண்டுகள்.


அன்னதானம்?

**ரிசிமூட்டைகளுக்கு இடப்படும் அரிசிமூட்டைகள்.

**க்கள் தொண்டின் ஒருபகுதி!(மகேசன் தொண்டு!)


நடைபயணம்?

**ருட உணவு செரிக்கச் செல்வது.

**டலோடு இறைபக்தியையும், அர்ப்பணிப்பையும் உறுதிசெய்கிறது.


இதிகாசங்கள்?

**சோம்பேறிகளாக்கும் தலையணைகள்

**டவுளர்களின் கருத்துகள் உலகிற்கு.


உண்டியல்?

**மாற்றுவோரின் நிதிநிலையங்கள்.

**கோவிலுக்கான நற்கொடைகள்


பக்தி?

**ணம் பறிக்க எளிய வழி.

**றைவனிடம் வாங்கிய கடனுக்கு வட்டியாவது செலுத்துவோம்..


வாழ்க்கை?

**லகை முன்னேற்ற நாம் பெற்ற ஓர் வாய்ப்பு.

**பிறப்புக்கும், இறப்புக்கும் இடைப்பட்ட சிறியகால இடைவெளி


கணவன் மனைவி?

**மூகக் கட்டமைப்பில் தூண்கள்

**டவுளால் சொர்க்கத்திலேயே ஒருங்கிணைக்கப்பட்டவர்கள்


எழுத்து?

**ருட்டினைக் கிழிக்கும் வாள்

**றைவனின் கொடை


உலகம்?

**சூரியனிலிருந்து பிரிந்த பெரியபந்து.

**ண்டத்தில் இறைவன் உருட்டி விளையாடும் பந்துகளில்
இதுவும் ஒன்று.



மனிதன்?

**டவுளென்று ஒருவன் இருப்பானேயானால்
அவனையும் கடந்து உள்ளிருப்பவன்

**டவுளால் ஆட்டிவைக்கப்படும் பொம்மைகள்.


இறந்த பின் உயிர் என்னவாகிறது ?
சட்..
கணினி தட்டச்ச மறுக்கிறது.
தெரிந்தால் சொல்லுங்களேன்!


சூன்யம்!

சூன்யம்!

2 கருத்துகள்:

Thamizhan 11 ஆகஸ்ட், 2010 அன்று PM 8:34  

நல்லவராக இருந்தால் உலகம் புகழும்.

மோட்சத்திற்குப் போய் விட்டார் !

கடவுள் மனிதனின் உன்னதப் படைப்பு.

அவரன்றி ஓரணுவும் அசையாது,இருந்தாலும் எல்லாம் நாமதான் செய்யனும்.

அண்ணாமலை..!! 12 ஆகஸ்ட், 2010 அன்று AM 11:13  

உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றிகள்!

கருத்துரையிடுக

About this blog

உள்ளதை.. உள்ளபடி!

என்னைப் பற்றி

எனது படம்
அடியேன் ! அன்புடன் : puthuvithai@gmail.com

வலைப்பதிவு காப்பகம்

வருக..வருகவே!

சித்தர்களைப் பற்றி அறிய!