இடுகையிட்டது
அண்ணாமலை..!!
at
புதன், 31 மார்ச், 2010

*
குழந்தைக்குப் பால்
வாங்கப் பணமில்லை..
தலைவனின் படத்திற்கு
பாலாபிஷேகம்.!
தமிழகம்.!
-
இடுகையிட்டது
அண்ணாமலை..!!
at

*
தலைவரின் வருகைக்காக
பல சாலையோர மரங்கள்
வெட்டப்பட்டன..
தலைவர் விழாவில் நட்டார்
ஒரு மரக்கன்றை.!?
-
இடுகையிட்டது
அண்ணாமலை..!!
at

*
உயிர்வாழ ராஜமரியாதை..
ஒருநாள் மட்டும்..
தலைவர் நட்ட மரக்கன்று.!
-
இடுகையிட்டது
அண்ணாமலை..!!
at
செவ்வாய், 30 மார்ச், 2010

*
ஒருநாள் வாழ்வில்
சிரித்துக் கொண்டே..
உயிர் விடுபவை!
..
பூக்கள்!!
-
இடுகையிட்டது
அண்ணாமலை..!!
at

*
வானத்தில் ஒரு நிலா!
பூமிதனில் பல நிலா(க்கள்)!
ஆம்!
நீருள்ள இடத்தேயெல்லாம்..
நிலா!!
.
இடுகையிட்டது
அண்ணாமலை..!!
at

*
மேகக் குடங்கள்
மோதியதால்..
தளும்பியது நீர்!
மழை!!
-
இடுகையிட்டது
அண்ணாமலை..!!
at

*
ஆற்றில் போட்டாலும்
அளந்து போடாமல்
மரங்கள் கொட்டியன இலைகளை..
இது..
..
இலையுதிர்காலம்!
-
இடுகையிட்டது
அண்ணாமலை..!!
at

நகரும் புல்லாங்குழலுக்கு
சக்கரம் வைத்தது
யார்?
..
இரயில்!
இடுகையிட்டது
அண்ணாமலை..!!
at

வானமகளின்
ஒரு புருவம் இங்கே!
மற்றொன்று எங்கே?
வானவில் !